ஜேர்மனியில் 13,000 மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்…. முக்கிய அறிவிப்பு!!
Loading… ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டுகள் புதைந்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் டார்ட்மண்ட் நகரிலே குண்டுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது கூட்டுப் படைகளால் டார்ட்மண்டில் குண்டுகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நகர அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், டார்ட்மண்ட் நகரத்தில் குண்டுகள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். கட்டுமானத் திட்டங்களின் போது கண்டறியப்பட்ட … Continue reading ஜேர்மனியில் 13,000 மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்…. முக்கிய அறிவிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed